ஓம் கணேஷாய நமஹ!!!
- எந்த ஒரு பூஜை ஆரம்பிக்கும் போதும் ஓரிரு நிமிடங்கள் கடவுளை பிரார்த்தித்துக் கொள்ளவும் .
- "ஓம்"என்று மூன்று முறை கூறிவும் .
- அவரவர் இஷ்ட,குல தெய்வத்தை நினைத்துக் கொண்டு கண்ணை மூடி தியானம் செய்து கொள்ளலாம்.
ஆடி ஆவணி மாத பூஜை பொருட்கள் பட்டியல் பூஜையின் பொதுவாக தெரிந்து கொள்ள வேண்டியவை - part 1 |
கார்த்தீக புராணம் முதல் அத்யாயம் காண
பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்து கொள்ளவும் . ஸ்வாமி வைக்கும் இடம் மெழுகி ,
கோலமிட்டு , பலகை போட்டு , பலகையிலும் கோலம் போட வேண்டும் . குத்து விளக்கை
தரையில் வைக்காமல் ஏதேனும் பலகை
( அல்லது ) தட்டு வைத்து இருபுறமும் வைக்க வேண்டும் , நுனி வாழை இலை எடுத்து
ஸ்வாமிக்கு இடதுபுறம் நுனி இருக்குமாறு பலகையில் வைக்க வேண்டும் . வெற்றிலை
நுனியும் ஸ்வாமிக்கு | இடதுபுறமாக இருக்குமாறு வைக்கவேண்டும் . அதன் மேல்
மஞ்சளினால் செய்த பிள்ளையாரை வைத்து சந்தனம் , குங்குமம் , அட்சதை பூ எல்லாம்
சாற்றவும் . மஞ்சள் விநாயகருக்கு நிவேதனத்திற்கு பழம் தாம்பூலம் எடுத்து
வைக்கவும் . ஸ்வாமிக்கு அருகில் ஒரு தட்டில் தாம்பூலம் வைத்து அதன் மேல் தோரங்கள்
வைக்க வேண்டும் . பஞ்ச பாத்திரத்திற்கு பொட்டு வைத்து நீர் நிரப்பி துளசி தளம்
போடவும் . ஸ்வாமிக்கு முன் நீர் தெளித்து நைவேத்தியப் பொருட்களை வைத்து அதில்
சிறிது நெய்விட்டு துளசி தளம் போட்டு நைவேத்தியம் செய்யவும் .
முதலில் மஞ்சளில் செய்த விநாயகருக்கு ப்ரதான பூஜை செய்யவும் .
" விக்னேஸ்வரம் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி "
என்று சொல்லி மஞ்சள் பிள்ளையாரை வடக்கு புறமாக நகர்த்த வேண்டும் பின்பு அந்தந்த பூஜைகளை செய்ய வேண்டும் .
அங்கபூஜை
அஷ்டோத்திரம் ,
தோரபூஜை செய்யவும் .
பின்பு தூப , தீப , நைவேத்தியம் , கற்பூரம் செய்ய வேண்டும். அதன் பின் தோரம் கட்டிக் கொண்டு கட்டிவத்தி , கதை , அர்க்யம் விட வேண்டும்.பின் கதை , தண்டாலு பிரதட்சனை செய்ய வேண்டும் . வாயினம் , ஆர்த்தி எடுக்க வேண்டும் . உட்கார்ந்து பூஜை செய்பவர்கள். நாம் உட்காரும் இடத்தில் ஆளுமை போட்டு அமரவும்( சிறியபாய் ,கர்சீப்).
பொதுவாக பூஜை க்குத் தேவையான சாமான்கள்
- பெரிய தட்டு - 1 ,
- சிறிய தட்டு - 1 ,
- பஞ்சபாத்திரம் - உத்தரணி,
- மணி,
- கற்பூர ஆரத்தி ,
- குத்து விளக்கு -2 ,
- கெந்தம் ,
- குங்குமம் ,
- பசுவு ,
- அஷிந்தலு .
- தீப்பெட்டி ,
- ஊதுபத்தி ,
- கற்பூரம் ,
- முக்கு தட்ட கொட்டு பிண்டி ,
- கோடி ஜஞ்ஜம் ,
- வஸ்திராலு
- போங்கு நுலு
- கட்டி வத்தி ,
- எண்ணெய்,
- திரி ,
- வெற்றிலை ,
- பாக்கு ,
- பசுவு கொம்மு ,
- தேங்காய் ,
- வாழைப்பழம் ,
- எலுமிச்சை
- மற்ற பழவகைகள்,
- பால்,
- பஞ்சாமிர்தம்,
- கட்டின பூ,
- உதிரி பூ
- கட்டிய தோரங்கள்.
- நுனி வாழை இலை மற்றும்
- மஹா நைவேத்தியப் பொருட்கள்,
நாம் எந்த பூஜை செய்தாலும் , நித்ய பூஜை செய்த பிறகே வேறு நோன்பு பூஜை செய்ய வேண்டும் . நோன்பு பூஜை செய்யம் பொழுது தட்ட , பஞ்ச பாத்திரம் , உத்தரணி ( அதற்குள் தீர்த்தம் துளசி போட்டுக் கொள்ளவும் ) . நைவேத்திய தட்டத்திற்கும் துளசி தளம் மிகவும் முக்கியம் . அர்க்யம் விட எலுமிச்சை சிறந்தது .
வாயினம் இச்சி தீஸேவிதமு
வாயினம் தீசுனேவாள்ளு கிழக்கு சூசி பலக ல குச்சண்டவல-வாயினம் இச்சே வாள்ளு மேற்கு சூசி பலகல குச்சண்டவல்ல ,
வாயினம் மூசி பெட்டி , இத்துருன்னு பைட கொங்குனி எத்தி , தோவே கொங்குனி குடி சேதலனு ( வலது கை ) இங்கொக கொங்குனி இடம் சேதல , பெட்டு குனி ( இடது கை ) வாய்னம் மூசி பெட்டி , இய்யவல . வாயனம் இச்சேவாள்ளு சேடனி ( சம்பட்டம் ) முந்தரக ஜரிகிஞ்சி வாயினம் இஸ்தினி னேசி செப்பவல . வாயினம் தீசுகொனேவாள்ளு தன பக்க வாயினானி ஜரிகிஞ்சி வாயினம் நீ கொண்டினி னேசி செப்பவல .
இதே மாதிரி மூடு தடவ செய்யவல தீசுண்ணவாலு ஜேடனி தெரிச்சிபெட்டவல .
உத்யாபனம் பெட்டுன்ன வாள்ளு ஓக ஓக ஸம்வஸ்ரமுனும் 2 வாயினம் அமர்ச்சி , ஓக வாயனம் கௌரி தேவிகி இச்சி , இங்கோ வாயனம் ( தீபானிகி போங்குநூல் வேசி ) தல்லிகி இய்யவலனு . லேதுண்டே ஓதின வாள்ளகு இய்யவல , கௌரிகி இச்சினவாயனானி எத்தி பெட்டி , ஓக ஓக சம்மஸ்ரமுனும் கௌரிதேவிகி வாயனம் இய்யவச்சனு . உத்யாபனம் பெட்டுகோனி வாள்ளு அண்ட்ல வாயனம் கௌரிகி இய்யவலனு.
பதகாருத்ருதியவாயனம் வாயனம்லோக வேசே சாமானமுலு:-
- தெங்காய் 1 .
- அண்டிபண்டு ,
- தமலபாகு 16 ,
- பசுகொம்முலு 16 ,
- கெந்தபிள்ள 2 ,
- குங்குமபரண ,
- காடிகபரண ,
- சுக்கபுல்ல ,
- 4 காஜூலு ,
- அத்தம் ,
- தூண ,
- 2 நல்ல பூசலு குச்சினபுஸ்ததாரம் ,
- சோப்பு ,
- செவ்வாகு நல்லபூச காஜிலு ,
- அச்சு பெல்லம் ,
- கஜ்ஜூர்காய ,
- 16 மளிக அங்கிடி திராட்ச ,
- 16 டைமண்ட் கல்கண்டு ,
- கொஞ்சம் பச்சி பிய்யம் ,
- தக்ஷண ,
- ரவிகபட்ட ,
- கட்டின பூலு 2 கிள்ளு .
- அந்தா வெய்யவல .
சாமானாலு வேசே தானிகி முந்தர சேடகோ அல்லது டப்பிக்கோ முதல்ல லோபக்க X மாதிரி பசுவுல ராச்சி ( பசுவு கலிவி ஓக சின்ன பட்ட எத்தி , அத்தி ராச்சுதே சவுகரியங்க உண்ணு ) மத்தலனும் , 4 பக்க கொனலனும் கெந்தம் , குங்கம் , அட்க்ஷிந் தலு பெட்டவலனு . பை மூத்தகும் இதே மாதிரி பெட்டவலனு . ஒரு பசுவு கொம்முனி பசுவு தாரம்ல கட்டி , டப்பிகி கட்டவல , வெனக வாயினம் சாமான்லு வெய்யவலனு .
வேற ஊர்ல உண்டே வாள்ளாகு வாயினம் பம்பிஞ்சிதே . தெங்காய , பண்ட்லு , தமலபாகு , பூலு தானிகி பற்தி ரூபாய் பெட்டவல .
கண்டாமணிக்கு , ஊதுவத்திக்கு , நைவேத்ய தட்டத்திற்கு , கற்பூர ஹாரத்திற்கு ஸ்லோகம் கூறிய பிறகு உத்தாணியில் தீர்த்தம் சுற்றி காண்பித்து ஸ்வாமிக்கு ஸமர்பிக்கவும் , பின் பூவை சுற்றி காண்பித்து ஸ்வாமிக்கு ஸமர்பிக்கவும் . கண்டா மணியை எப்போதும் தரையில் வைக்க வேண்டாம் .
- கருட பஞ்சமி நோமு கௌரிக்கு பணி கௌரி என்றும் ,
- போலால அமாவாசை நோமு கௌரிக்கு போலால கௌரி என்றும் , பதகாருபண்ட்ல நோமு கௌரிக்கு ஸ்வர்ண கௌரி என்றும் ,
- ஆவணி மாத வெள்ளிக்கிழமை நோமு கௌரிக்கு மங்கள கௌரி என்றும் கூறுவார்கள். அவ்வாறு கூறியே பூஜை செய்க.
1 Comments
Super ra🙏
ReplyDelete