Slokam for Nightmare| SLOKA FOR SCARY DREAMS | RADMI52 | SLOKAM | DREAMS MANTHRA | MANTHRA FOR DREAMS| GET RID OF DiseasesA.


Sloka


Chant this Daily 9 times before Going to Sleep.

இரவில் கெட்ட கனவுகள் அடிக்கடி வந்தால் கீழேயுள்ள ஸ்லோகத்தை  9 முறை ஜெபிக்கவும்.

சுற்றும் கருடன் சூழக் கருடன்
பக்கக் கருடன் பாய் போட்ட இடமெல்லாம்
கருடன் கருடன் கருடன்(9).


SLOkAM FOR SCARY DREAMS| MANTHRA FOR BAD DREAMS | RADMI52.
SLOKAM FOR SCARY DREAMS| MANTHRA FOR BAD DREAMS | RADMI52.


கருடன் பாடல்
கருடன் பாடல்


கருட பஞ்சமி பாடல்
கருட கமந தவ சரண கமல மிஹா
மனசில சதுமம நித்யம் (2)

மம தாபம பா குரு தேவா
மம பாபம பா குரு தேவா

ஜலஜ நயன விதி நமுசி ஹரண முக
விபுத வினுத பத பத்மா (2)(மம தபமா)

புஜக சயநபவ மதத ஜனக மம
ஜனன மரண பயஹரி (2)(மம தபமா)

சங்க சக்ர தர துஷ்ட தைத்ய ஹர
சர்வலோக சரணா (2)
(மம தபமா)

அகநித குணகள அசரண சரணத
வித லித்த சுரரிப்பு ஜால (2)(மம தபமா)


பக்தவரய மிஹா பூரி கருணயா
பாஹி பாரதி தீர்த்தம்(2)
(மம தபமா)(கருட)





நோய் தீர்க்கும் கருடாழ்வார் ஸ்லோகம்

ஓம் ஸ்ரீ காருண்யாய
 கருடாய வேத ரூபாய
 வினதா புத்ராய விஷ்ணு
 பக்தி பிரியாய அமிர்த
 கலச ஹஸ்தாய பஹு 
பராக்ரமாய பக்ஷக்ஷி ராஜாய
 சர்வ வக்கிர சர்வ தோஷ,
 விஷ சர்ப்ப விநாசனாய ஸ்வாஹா

இந்த மந்திரத்தை தொடர்ந்து 48 நாட்கள் முறையாக உச்சரித்து, அதற்கான பலனை நீங்கள் பெற்று விட்டால், உங்களின் மனபயம் நீங்கும். விஷ ஜந்துக்களால் இருக்கும் ஜாதக தோஷங்கள் நீங்கும். உங்களை அறியாமலேயே, ஒரு சக்தி உங்களுக்குள் வந்து சேரும், என்பதில் சந்தேகமே இல்லை.


நோய் வாய்பட்டவர் மட்டுமில்லாமல் மற்றவர்களும் கருடாழ்வாருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தியானித்து வந்தால் மரண பயம் நீங்கி, நோய் நீங்கி நன்மை கிடைக்கும்.  


Post a Comment

0 Comments